Saturday, September 1, 2007

தனிமையில் .....

வழி துணை தேடி
விரல்களை நீட்டி
வாழ்கை பயணம் தொடர்கிறது .....

விரல் தொட எவரும் இல்லை
நீட்டிய விரல்கள் நீட்டிய படியே
கண்களில் இருந்து எட்டி பார்க்கும்
ஒரு கண்ணீர் துளி .............

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home