தனிமையில் .....
வழி துணை தேடி
விரல்களை நீட்டி
வாழ்கை பயணம் தொடர்கிறது .....
விரல் தொட எவரும் இல்லை
நீட்டிய விரல்கள் நீட்டிய படியே
கண்களில் இருந்து எட்டி பார்க்கும்
ஒரு கண்ணீர் துளி .............
விரல்களை நீட்டி
வாழ்கை பயணம் தொடர்கிறது .....
விரல் தொட எவரும் இல்லை
நீட்டிய விரல்கள் நீட்டிய படியே
கண்களில் இருந்து எட்டி பார்க்கும்
ஒரு கண்ணீர் துளி .............
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home