Saturday, September 1, 2007

ஒன்றை தவிர...

உறவுகள் தந்தாய்
ஏக்கங்கள் ஏற்றினாய்

கனவுகள் தந்தாய்
கண்களில் கலந்தாய்

உணர்வுகள் உணர்த்தினாய்
உயிரை உரித்தாய்

சிரிக்க சிலிர்க்க
நெகிழ நெருங்க

எல்லாம் செய்தாய்
காதலை தவிர.........

kaadalai thavira

1 Comments:

Blogger Unknown said...

Amazing !!!

September 18, 2007 at 8:20 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home