Monday, July 25, 2011

மரணம் வரமே !!!!!


முற்றுப் பெறாத இரவுகள்
முற்பகலில் கொடுங் கனவுகள்
முப்பொழுதும் வழிந்தோடும் கண்ணீர்.....

சில சமயங்களில்
இயலாதவனின் வாழ்வில்
மரணம் என்பது சாபம் அல்ல
வரமே !!!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home