கொஞ்சம் கவிதை , நிறைய காதல் - 3
1.
உன் கரம்கோர்த்து நடக்கும் தருணங்களில்
இந்த உலகம் மாறிவிடுகிறது
ஒரு நிழல்சூழ்ந்த நடைபாதையாய்.....
2.
உன் புன்னகையில் ஒளிந்திருக்கின்றன
என் இந்த வாழ்வின்
பரிசுகளும் பரிகாரங்களும் .....
உன் கரம்கோர்த்து நடக்கும் தருணங்களில்
இந்த உலகம் மாறிவிடுகிறது
ஒரு நிழல்சூழ்ந்த நடைபாதையாய்.....
2.
உன் புன்னகையில் ஒளிந்திருக்கின்றன
என் இந்த வாழ்வின்
பரிசுகளும் பரிகாரங்களும் .....
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home