Friday, January 6, 2012

கொஞ்சம் கவிதை , நிறைய காதல் - 3

1.

உன் கரம்கோர்த்து நடக்கும் தருணங்களில்


இந்த உலகம் மாறிவிடுகிறது

ஒரு நிழல்சூழ்ந்த நடைபாதையாய்.....


2.

உன் புன்னகையில் ஒளிந்திருக்கின்றன


என் இந்த வாழ்வின்

பரிசுகளும் பரிகாரங்களும் .....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home