Wednesday, August 10, 2011

தமிழ் சினிமாவின் வறட்சி !!!

"கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனது மாதிரி" , தமிழ் சினிமாவின் நிலைமை படு மோசமாக உள்ளது . முன்பெல்லாம் ஆங்கில படங்களில் இருந்து ஒரு சீன் உருவுவார்கள் , அல்லது சண்டை காட்சிகளை உருவுவார்கள். பின்பு முழு படத்தையும் காபி பேஸ்ட் பண்ண ஆரம்பித்தார்கள் (சமிபத்திய உதாரணம் : நந்தலாலா- கிகுஜிரோ என்ற ஜப்பானிய படம் ; தெய்வதிருமகள் - ஐ ஆம் சாம் என்ற ஆங்கில திரைப்படம்). இப்பொழுது ஒரு படி முன்னேறி காபி அடிப்பதற்கு புது இடம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது என்னவென்றால் ........








ஆம் போஸ்டரை கூட விட்டு வைக்க வில்லை நம் கோலிவுட் மக்கள். நம் தமிழனின் கற்பனை இவ்வளவு வறண்டு விட்டதா??? இதில் என்ன கொடுமை என்னவென்றால் காபியும் அடித்து விட்டு அது என்னமோ தங்கள் கற்பனை என அவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே .... அய்ய்ய்யய்ய்யோ ....




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home