Wednesday, August 10, 2011

தேரில்லா பவனி !!!




தழைய தழைய புடவை கட்டி


தெருவில் நீ நடந்து வந்தாய்

கூட்டம் கூடி விட்டது ..

பின்னே

தேரில்லாமல் சாமி மட்டும்

பவனி வந்தால்

கூட்டம் கூடாதா என்ன ????

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home